Thursday, February 12, 2009

காதலர் தின சிறப்பு கவிதை

சென்னை அதிகாலை...
ஐந்தரை மணி..
அலாரம் வைத்து எழுந்து
அவசரமாய் கிளம்பிய குழந்தைகளின்
ஆறரை மணி
பள்ளி பேருந்துக்கான காத்திருப்பு!
மறுபுறம்...
ஒவ்வாத உணவருந்தி கிரங்கினாலோ?
அவளாக மது அருந்தி மயங்கினாலோ?
தெரியவில்லை...
விறகில் அடுக்கிய பிணமாய்
ஆடவர் முதுகில் பெண்கள்..
???...
சென்னையில்..
கூவத்தை கடக்கும் போது மட்டுமே
நன்கு சுவாசிக்கிறேன்..
இங்கு காதலர் கூடுவதில்லை
கழட்டி எரிந்த Condom
காற்றில் வீசுவதில்லை...